புரிந்ததில்லை
சாபங்களே வரங்களால்
தவங்கள் எதற்காக..
மரித்து போன
நேரங்களை நினைத்தே
செத்து வீழும் எனக்கு
காயம் புதிதில்லை
காதல் புரிந்ததில்லை...
சாபங்களே வரங்களால்
தவங்கள் எதற்காக..
மரித்து போன
நேரங்களை நினைத்தே
செத்து வீழும் எனக்கு
காயம் புதிதில்லை
காதல் புரிந்ததில்லை...