புரிந்ததில்லை

சாபங்களே வரங்களால்
தவங்கள் எதற்காக..
மரித்து போன
நேரங்களை நினைத்தே
செத்து வீழும் எனக்கு
காயம் புதிதில்லை
காதல் புரிந்ததில்லை...

எழுதியவர் : இவள் நிலா (9-Nov-17, 12:11 pm)
பார்வை : 84

மேலே