வேண்டும்
விழி திறக்கும்
போது எதிலும்
நீ வேண்டும்...
விழி மூடும் சமயத்தில்
கனவிலும் உனையே
தேட வேண்டும்...
விருப்பம் மாறி காதலாகி போனால் உன்னிதயம்
எனதாக வேண்டும்...
விதி விளையாடும் பட்சத்தில்
உன் நினைவில் தங்கிப்போக
ஒரு வரமாவது வேண்டும்...
#கவிதை_கற்பனை_மட்டுமே