அம்மா

எது நிரந்தரம்
எது நிரந்தரமில்லை
என சொல்ல முடியாது
இந்த உலகில்...
அம்மா...
அந்த மூன்றெழுத்து
கவிதை..
அட்சயபாத்திரமான
அவள் கொண்ட
அன்பு...
இந்த பிரபஞ்சம்
உள்ள வரை
நிரந்தரம்....
எது நிரந்தரம்
எது நிரந்தரமில்லை
என சொல்ல முடியாது
இந்த உலகில்...
அம்மா...
அந்த மூன்றெழுத்து
கவிதை..
அட்சயபாத்திரமான
அவள் கொண்ட
அன்பு...
இந்த பிரபஞ்சம்
உள்ள வரை
நிரந்தரம்....