பார்ப்பதில்லை

பெண்ணே!
இப்போதெல்லாாம்
என் முகத்தை
நான்
கண்ணாடியில்
பார்ப்பதே! இல்லை...
ஆம்....!
உனக்கே!
'பிடிக்காத முகத்தை'
நான் மட்டும்
எப்படி பார்ப்பேன்...?

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (16-Nov-17, 12:18 pm)
Tanglish : parppathillai
பார்வை : 89

மேலே