பூக்களுக்கும் புன்னகைக்கும்

பூக்களுக்கு பாக்கள் எழுதினேன்
இயற்கை என்றான் நண்பன்
புன்னகைக்கு பாக்கள் எழுதினேன்
அதுவும் இயற்கைதான் என்றான்
எப்படி என்றேன் ?
இந்த இயற்கையின் பேர் காதலென்றான் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Nov-17, 8:09 pm)
பார்வை : 117

மேலே