கல்லறை
நான் உன் மீது கொண்டுள்ள பாசம் என் சுவாசம் நின்ற பின்னும் பேசும். . .
பிடித்தது கிடைக்காத இவ்வுலகில் நிலைத்து நிற்பதில் என்ன பயன்.....!!!
என் கவிதைகளுக்கு மட்டுமே அவள் சொந்தம் என எண்ணினேன் அனால் இப்போது என் கல்லறைக்கும் அவளே சொந்தம் ...!!!
கடலில் விழுந்தால் கரைக்கு திரும்பலாம் காதலில் விழுந்தால் கல்லறை தான் . . .