சில நேரங்களில் சில மனிதர்கள்
மழை வருமென வேண்டுகிறான்
விவசாயி
வேண்டாமென வாடுகிறான்
குயவன்
நினைத்தது கிடைக்க வேண்டுகிறான்
மானுடன்
கொடுக்க வேண்டியதை காலம் தவறாது
கொடுக்கிறான் காலன்
மழை வருமென வேண்டுகிறான்
விவசாயி
வேண்டாமென வாடுகிறான்
குயவன்
நினைத்தது கிடைக்க வேண்டுகிறான்
மானுடன்
கொடுக்க வேண்டியதை காலம் தவறாது
கொடுக்கிறான் காலன்