சில நேரங்களில் சில மனிதர்கள்

மழை வருமென வேண்டுகிறான்
விவசாயி
வேண்டாமென வாடுகிறான்
குயவன்
நினைத்தது கிடைக்க வேண்டுகிறான்
மானுடன்
கொடுக்க வேண்டியதை காலம் தவறாது
கொடுக்கிறான் காலன்

எழுதியவர் : இரா.வெங்கடேஷ் (20-Nov-17, 2:19 pm)
பார்வை : 451

மேலே