மத்தியம் நம்மை மட்டம் தட்டுதே
துரோகம் தான் செய்கிறது தமிழுக்கு
இந்த ( இந்தி ) ய அரசு
வீரம் மிக்க தமிழ் அரசு
பூவாய் மாரி பல நாள் ஆச்சு
அனிதா அழுகைக்கும் இறங்காமல்
தமிழனை மாற்ற பாக்குது மருத்துத்துவம் இல்லாமல்
மீனுக்கு இந்தி தெரியாததால்
சுட்டு தள்ளுது ( இந்தி ) ய அரசு
கருமை எல்லாம் வெண்மையென்று மாறியதாய்
பெயருக்கு சொல்லுது ( இந்தி ) ய அரசு
போர்களை வெறுக்கும் அமைதி படை இதில்
ஈழத்தை கொன்றதும் சரிதானா ?
பூரி வாங்க மொழி எதற்கு
இதில் இந்தி திணிப்பும் முறைதானா ?
வேளைக்கு ஆள் -- வெளியூர் தேடலா
இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தெரியாத!!
மதில் சுவரை எட்டிப்பார்க்ககூட நேரம் இல்லையா
( இந்தி ) ய விவசாயத்தில் எங்களுக்கும் பங்கு இல்லையா ??????????