வெள்ளாடை

வேட்டி கட்டிக் வெட்டிப் பொழுது போக்காதே
குட்டித் தூக்கம் போட்டு குறட்டை விடாதே
பாட்டி சொன்னபடி நீராடி திருநீறிட்டு
ஆலயம் தொழு சாலவும் நன்று.
அல்லது
தார்பாய்ச்சு கட்டி வயலில் குழைமிதி
அது அதனினும் நன்று !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Nov-17, 9:48 am)
Tanglish : vellaataai
பார்வை : 64

மேலே