ஓடி ஒளிந்து
தர்மப் புண்ணியவான்
ஓடி ஒளிந்து விட்டார்.
சான்றிதழ் கொடுத்த
யோக்கிய சிகாமணிகளுக்கும்
தெரியவில்லை,
ஏன் ஒளிந்தார் என்று?
தர்மப் புண்ணியவான்
ஓடி ஒளிந்து விட்டார்.
சான்றிதழ் கொடுத்த
யோக்கிய சிகாமணிகளுக்கும்
தெரியவில்லை,
ஏன் ஒளிந்தார் என்று?