ஓடி ஒளிந்து

தர்மப் புண்ணியவான்
ஓடி ஒளிந்து விட்டார்.
சான்றிதழ் கொடுத்த
யோக்கிய சிகாமணிகளுக்கும்
தெரியவில்லை,
ஏன் ஒளிந்தார் என்று?

எழுதியவர் : கனவுதாசன் (26-Nov-17, 3:03 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 51

மேலே