அகத்தின் ஒழுக்கம்
என்னை திருமணம் செய்து கொள்ளும் முன்
உன்னோடு வெளியே எங்கும் வர மாட்டேன்.
திருமணம் ஆன பின்பு
உன்னோடு இருசக்கர வாகனத்தில் கட்டிப்பிடித்துக் கொண்டெல்லாம் வரவே மாட்டேன்.
உனக்கே உனக்காய்
என் உயிரையும் கொடுப்பேன் எந்நொடியிலும்...
~ பிரபாவதி வீரமுத்து