அகத்தின் ஒழுக்கம்

என்னை திருமணம் செய்து கொள்ளும் முன்
உன்னோடு வெளியே எங்கும் வர மாட்டேன்.

திருமணம் ஆன பின்பு
உன்னோடு இருசக்கர வாகனத்தில் கட்டிப்பிடித்துக் கொண்டெல்லாம் வரவே மாட்டேன்.

உனக்கே உனக்காய்
என் உயிரையும் கொடுப்பேன் எந்நொடியிலும்...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-Nov-17, 11:09 pm)
Tanglish : akathin ozhukkam
பார்வை : 112

மேலே