மனிதனுக்கு மட்டுமல்ல
மனிதனுக்கு மட்டுமல்ல...
நிலத்திற்கும்
நீருக்கும்
மலைக்கும்
காட்டிற்கும்
கூட பெயர் உண்டு...
ஆனால் அவற்றிற்கெல்லாம் மதம் கிடையாது.
ஏன் எல்லை எதுவும் கூட கிடையாது.
மனிதனே அனைத்தையும் உண்டாக்கினான்.
~ பிரபாவதி வீரமுத்து