காதல் வதை
என் பேரை
உன் மகனுக்கும்
உன் பேரை
என் மகளுக்கும்
வைத்துக்கொண்டு
சாகாமல் வாழ்கிறோமே
இது தான் நம் காதலுக்கு
இந்த சமுதாயம்
கொடுத்த மரியாதை...
என் பேரை
உன் மகனுக்கும்
உன் பேரை
என் மகளுக்கும்
வைத்துக்கொண்டு
சாகாமல் வாழ்கிறோமே
இது தான் நம் காதலுக்கு
இந்த சமுதாயம்
கொடுத்த மரியாதை...