என்னவள்
வாழ்வின் இருள் விலக
ஒளி தந்த உனை....!
கை விலாகக் கோர்த்தே
தான் நடக்கனும்..!
இமைக் காத்திடும் கண் போல்
நான்னுனை காத்திடனும்...!
உயிர் விலக உடலென
சேர்ந்தே தான் இருக்கனும்...!
வாழ்வின் இருள் விலக
ஒளி தந்த உனை....!
கை விலாகக் கோர்த்தே
தான் நடக்கனும்..!
இமைக் காத்திடும் கண் போல்
நான்னுனை காத்திடனும்...!
உயிர் விலக உடலென
சேர்ந்தே தான் இருக்கனும்...!