என்னவள்

வாழ்வின் இருள் விலக
ஒளி தந்த உனை....!
கை விலாகக் கோர்த்தே
தான் நடக்கனும்..!
இமைக் காத்திடும் கண் போல்
நான்னுனை காத்திடனும்...!
உயிர் விலக உடலென
சேர்ந்தே தான் இருக்கனும்...!

எழுதியவர் : #விஷ்ணு (4-Dec-17, 8:26 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : ennaval
பார்வை : 87

மேலே