மழையில்
நெஞ்சை நெகிழ்விக்கும் நெருஞ்சிப்பூ...
நெருங்கி நனைக்கிறது நினைவை...
நினைந்து நிர்மூலமாகும் நிதானம்...
மழையில் மனதை மகிழ்வித்த மலர்..
~ பிரபாவதி வீரமுத்து
நெஞ்சை நெகிழ்விக்கும் நெருஞ்சிப்பூ...
நெருங்கி நனைக்கிறது நினைவை...
நினைந்து நிர்மூலமாகும் நிதானம்...
மழையில் மனதை மகிழ்வித்த மலர்..
~ பிரபாவதி வீரமுத்து