மழையில்

நெஞ்சை நெகிழ்விக்கும் நெருஞ்சிப்பூ...
நெருங்கி நனைக்கிறது நினைவை...
நினைந்து நிர்மூலமாகும் நிதானம்...


மழையில் மனதை மகிழ்வித்த மலர்..
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (9-Dec-17, 12:46 pm)
Tanglish : mazhaiyil
பார்வை : 188

மேலே