இசை

யாழின் ஒலியோ வாய்ப்பாட்டோ
அழகிய இசையாய் ஒலிக்கையிலே
மயங்கா மனமும் இலையே
ஜாதி,மதம்,நிறம்,மொழி
என்று இவ்வொலிக்கு ஒன்றும் இலையே
நல்ல நாதத்தில் உள்ளத்தில் உவகை
இசையே, இன்னிசையே
நீயே நாதபிரம்மம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Dec-17, 6:56 pm)
பார்வை : 104

மேலே