இசை
யாழின் ஒலியோ வாய்ப்பாட்டோ
அழகிய இசையாய் ஒலிக்கையிலே
மயங்கா மனமும் இலையே
ஜாதி,மதம்,நிறம்,மொழி
என்று இவ்வொலிக்கு ஒன்றும் இலையே
நல்ல நாதத்தில் உள்ளத்தில் உவகை
இசையே, இன்னிசையே
நீயே நாதபிரம்மம்