ஞானம் வர

கோபியரைக் கூட்டிவைத்து
காதல் கரைகண்ட கண்ணன்,
கொலைக்களத்தின் நடுவில் நின்று
ஞானமழை பொழிகின்றான்-
கீதையாக..

ஓ,
காதலைக் கடந்தால்தான்
ஞானம் வருகிறதோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Dec-17, 7:15 am)
பார்வை : 52

மேலே