ஞானம் வர
கோபியரைக் கூட்டிவைத்து
காதல் கரைகண்ட கண்ணன்,
கொலைக்களத்தின் நடுவில் நின்று
ஞானமழை பொழிகின்றான்-
கீதையாக..
ஓ,
காதலைக் கடந்தால்தான்
ஞானம் வருகிறதோ...!
கோபியரைக் கூட்டிவைத்து
காதல் கரைகண்ட கண்ணன்,
கொலைக்களத்தின் நடுவில் நின்று
ஞானமழை பொழிகின்றான்-
கீதையாக..
ஓ,
காதலைக் கடந்தால்தான்
ஞானம் வருகிறதோ...!