வானத்துப் பேரெழில் ஊர்வசியாய்
சந்தன வெண்சிலையே மாலையின் வானழகே
தந்தத் தினில்வடித்த அந்தி அதிசயமே
முந்தானை யும்முழுநீ ளக்குழலும் காற்றிலாட
இந்திரன் வானத்துப் பேரெழில் ஊர்வசியாய்
எந்தன்வாழ் வில்வந்தா யே .
ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
சந்தன வெண்சிலையே மாலையின் வானழகே
தந்தத் தினில்வடித்த அந்தி அதிசயமே
முந்தானை யும்முழுநீ ளக்குழலும் காற்றிலாட
இந்திரன் வானத்துப் பேரெழில் ஊர்வசியாய்
எந்தன்வாழ் வில்வந்தா யே .
ஒரு விகற்ப பஃறொடை வெண்பா