வானத்துப் பேரெழில் ஊர்வசியாய்

சந்தன வெண்சிலையே மாலையின் வானழகே
தந்தத் தினில்வடித்த அந்தி அதிசயமே
முந்தானை யும்முழுநீ ளக்குழலும் காற்றிலாட
இந்திரன் வானத்துப் பேரெழில் ஊர்வசியாய்
எந்தன்வாழ் வில்வந்தா யே .

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (16-Dec-17, 2:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே