கண்ணில் நீர்
தசை பிளந்து
ஓசையோடு
வெளியே
ஒளிருகின்ற
பொழுதில்
உன்
வரவால்
கண்ணோரம்
நீர்
வாய்ப்பு தந்ததால்
உன்
வருகைக்காக
மண் பிளந்து
காத்திருக்க
உன்னை
வழியனுப்ப
கண்ணில்
நீர்
கதரலாய்
வலி தந்ததால்.
நா.சே..,