கண்ணில் நீர்

தசை பிளந்து

ஓசையோடு

வெளியே

ஒளிருகின்ற

பொழுதில்

உன்

வரவால்

கண்ணோரம்

நீர்

வாய்ப்பு தந்ததால்

உன்

வருகைக்காக

மண் பிளந்து

காத்திருக்க

உன்னை

வழியனுப்ப

கண்ணில்

நீர்

கதரலாய்

வலி தந்ததால்.

நா.சே..,

எழுதியவர் : Sekar N (21-Dec-17, 2:09 pm)
Tanglish : kannil neer
பார்வை : 669

மேலே