தூயவனுக்கு ஓர் வெண்பா
கண்ணில் கனிவுடன் கன்னிமரி தன்சேயாய்
மண்ணில்நீ தேவனாய் தோன்றிய பொன்நன்னாள்
தன்னைச் சிலுவையில் தந்தாய் மனிதருய்ய
அன்பின் எழில்தூயோ னே !
எல்லோருக்கும் இனிய கிறிஸ்த்மஸ் வாழ்த்துக்கள்
கண்ணில் கனிவுடன் கன்னிமரி தன்சேயாய்
மண்ணில்நீ தேவனாய் தோன்றிய பொன்நன்னாள்
தன்னைச் சிலுவையில் தந்தாய் மனிதருய்ய
அன்பின் எழில்தூயோ னே !
எல்லோருக்கும் இனிய கிறிஸ்த்மஸ் வாழ்த்துக்கள்