தூயவனுக்கு ஓர் வெண்பா

கண்ணில் கனிவுடன் கன்னிமரி தன்சேயாய்
மண்ணில்நீ தேவனாய் தோன்றிய பொன்நன்னாள்
தன்னைச் சிலுவையில் தந்தாய் மனிதருய்ய
அன்பின் எழில்தூயோ னே !

எல்லோருக்கும் இனிய கிறிஸ்த்மஸ் வாழ்த்துக்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Dec-17, 9:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 88

மேலே