மறுக்கிறது அன்பே
கண்ணிருந்தும்
அடர் கானகத்துள்
அலைந்த மாதிரி...
சொல்லிருந்தும்
வார்த்தைகளின்றித்
தவித்த மாதிரி...
உனைக் காணா
இடர்மிகு நொடிகள்
இதயம் விட்டு நகர
மறுக்கிறது அன்பே !
கண்ணிருந்தும்
அடர் கானகத்துள்
அலைந்த மாதிரி...
சொல்லிருந்தும்
வார்த்தைகளின்றித்
தவித்த மாதிரி...
உனைக் காணா
இடர்மிகு நொடிகள்
இதயம் விட்டு நகர
மறுக்கிறது அன்பே !