மனிதம்
இலவசத்தின் பின்
தன் வசம் இழந்து மனிதம்
தன்னைப் பற்றி மட்டுமே
சிந்திக்கும் மனிதம்
பொது நலன் மறந்து
தனக்காய் வாழும் மனிதம்
காலம் மாற மாற
மனிதனும் தன் தன்மை மறந்து
தன்னை முற்றும் இழந்து
மாறிக்கொண்டுள்ளான்
மனிதமில்லாதா மனிதனாய்..
இலவசத்தின் பின்
தன் வசம் இழந்து மனிதம்
தன்னைப் பற்றி மட்டுமே
சிந்திக்கும் மனிதம்
பொது நலன் மறந்து
தனக்காய் வாழும் மனிதம்
காலம் மாற மாற
மனிதனும் தன் தன்மை மறந்து
தன்னை முற்றும் இழந்து
மாறிக்கொண்டுள்ளான்
மனிதமில்லாதா மனிதனாய்..