மனம் துடியாய் துடிக்குதடி

தேராய் சுற்றி வந்த என் தந்தைக்கு
பாசமும் குடுக்கவில்லை கோவிலும் கட்டவில்லை
ஆனாலும் மனம் துடியாய் துடிக்குதடி
பழைய காலங்களை என்னும்போது.

எழுதியவர் : மு.சண்முகநாதன் (27-Dec-17, 6:52 pm)
சேர்த்தது : சண்முகநாதன்
பார்வை : 310

மேலே