மனம் துடியாய் துடிக்குதடி
தேராய் சுற்றி வந்த என் தந்தைக்கு
பாசமும் குடுக்கவில்லை கோவிலும் கட்டவில்லை
ஆனாலும் மனம் துடியாய் துடிக்குதடி
பழைய காலங்களை என்னும்போது.
தேராய் சுற்றி வந்த என் தந்தைக்கு
பாசமும் குடுக்கவில்லை கோவிலும் கட்டவில்லை
ஆனாலும் மனம் துடியாய் துடிக்குதடி
பழைய காலங்களை என்னும்போது.