விரிந்தன பூக்கள்

புலர்ந்தது காலை விரிந்தது பூக்கள்
புரிந்தது புன்னகை வெண்கதிர்தோட் டத்தில்
சொரிந்தது தேனினை தென்றல் வரவில்
அருந்தியது வண்டோநா னோ ?

பல விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (28-Dec-17, 9:32 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே