உணர்வுகளில் பூத்த ஓராயிரம் மலர்களும்

நிலவு பொழிந்த இரவினில்
உன்னுடன் கைகோர்த்து நடந்த
நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்
உணர்வுகளில் பூத்த ஓராயிரம் மலர்களும்
ஒன்றொன்றாய் உதிர்ந்த பின்
வெறுமையில் இன்று நான்
இலையுதிர் காலத்துத் தோட்டத்தைப் போல் ....

எழுதியவர் : கவின் சாரலன் (28-Dec-17, 7:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 93

மேலே