தண்டனைக் காதலா
தொடுவனத்தில் தொலைந்து பரிதவிக்கும் பட்டமாய்...
புகலிடம் தேடி வந்த அகதியாய் என் கதி!!!
காதல் தேசம் கண்டுகொள்ளா என் கன்னிகையே
நடைபாதை அடையாளம் காட்டிகொடுக்க
என்னை நனைத்தது மழை மட்டுமல்ல நீயும் தான்!!!
என் தனித்த வாழ்வில் புது அனுபவமாய்
வருணனின் வரவு தந்த புத்துயிராய்
குடைக்கம்பி வழி ஓடியது சாரல் மட்டுமல்ல உன்பிம்மமும் தான்!!!
கூட்ட நெரிசலில் எதிர்பாரா உரசலில் போது
நெருப்பில்லாமல் புகைந்த மனம் சொல்லும்
உனக்கான என் தண்டைக்கால காதலை !!!