முதிர்கன்னி

எங்களை
இராமன் வந்து
கைபிடிக்க வேண்டாம்

"காத்திருந்தது போதும்"

"இரா வணண்
வந்தாவது கைதொடட்டும்
அல்லது
கடத்திக் கொண்டு போகட்டும்"

எழுதியவர் : (3-Jan-18, 2:45 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 51

மேலே