கருப்பு நிலா
பாலில் கலந்த கரு வெல்லம்
அவள் கருப்பு நிலா முகம்
நிலத்தில் கலந்த மரம் போல
நான் கருகிப் போகிறேன்
நெருப்பில் கலந்த அரம் போல
நான் உருகிப் போகின்றேன்
அவளில்லாத போது
சுவைக்க சுவைக்க ருசிக்கும்
மாம்பழம் போல் இனிக்கிறாள்
காணும் போதெல்லாம்
ஆக்கம்
அஷ்ரப் அலி