ஊதியம்
கிடைத்த வேலைக்கு
ஊதிய
உயர்வு கேட்டு
சாலை மறியலில்
பதவிதாரிகள்
ஒருபக்கம்
எப்படியும்
வேலை கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்
வேலை வாய்ப்பு
அலுவலகத்தில்
பட்டதாரிகள்
மறுபக்கம்
இறைவன் யார்பக்கம்???
கிடைத்த வேலைக்கு
ஊதிய
உயர்வு கேட்டு
சாலை மறியலில்
பதவிதாரிகள்
ஒருபக்கம்
எப்படியும்
வேலை கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்
வேலை வாய்ப்பு
அலுவலகத்தில்
பட்டதாரிகள்
மறுபக்கம்
இறைவன் யார்பக்கம்???