காதல்

சில காலத்திற்கு பின்

நாம் சேர்ந்து நின்ற இடம் கூட நொந்து விட்டது!
நாம் சென்ற இடமெல்லாம் வெறிச்சோடி விட்டது!
நாம் நடந்த இடம் எல்லாம் பாடாய் படுகிறது!
கடல் மணல் கூட தேடி தேடி திரிகிறது!
என் கைபேசி கூட நிமிடத்திற்கு நிமிடம் அழுகிறது!
என் கண்கள் எப்பொழுதும் உன்னை பார்த்து கொண்டே இருக்குறது!
ஆனால் என் மனம் நீ இருந்த காலங்களின் நினைவுகளை ரசிக்கிறது!

எழுதியவர் : முத்துக்குமார் (10-Jan-18, 4:58 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : kaadhal
பார்வை : 1215

மேலே