கண்ணாடி சிறை
கதிரவனை போன்ற கண்களை விழிகளாக கொண்டு,
நீ என்னை பார்க்கும் போது என்னை சூட்டு விடும் என்பதற்காக தானோ என்னவோ..!!
உன் கண்களை கண்ணாடி சிறையிட்டு கொண்டாயோ..!!
கதிரவனை போன்ற கண்களை விழிகளாக கொண்டு,
நீ என்னை பார்க்கும் போது என்னை சூட்டு விடும் என்பதற்காக தானோ என்னவோ..!!
உன் கண்களை கண்ணாடி சிறையிட்டு கொண்டாயோ..!!