பார்வை

உள்ளே இருப்பதே வெளியில் வந்திடும்!
நெஞ்சம் நினைப்பதைக் கண்கள் பார்த்திடும்!
மனதில் அன்பெனில் தெரிவது அழகுதான்!
உள்ளே வெறுப்பெனில் தெரிவது குறைகள்தான்!

எழுதியவர் : கௌடில்யன் (18-Jan-18, 12:00 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : parvai
பார்வை : 5018

மேலே