தவறியது பாரதியா

(வெண்பா)
தவறியது பாரதியா
வெண்பா
தன்பாட்டில் பாரதித் தான்அந்த ணன்என்றார்
தண்டோராப் போட்டுத் துரோகியென்றார் --- கண்மணிகள்
பாவமெதுத் தாழ்த்தி யுயர்த்திடலேப் பாவமாம்
காவுயிடப் பாரதியா யேன்



----ராஜப் பழம் நீ
(21.1.2018)

விளக்கம்:
ஒரேயொரு பாட்டில் பாரதி தன்னை அந்தணன் என்றார். அதனாலே தி.க. வினர் பாரதி எழுதிய மொத்த பாடற்தொகுப்பையும் மறந்து நன்றி இல்லாமல் அவரை திட்டித் தீர்த்தார்கள்.

அவர் மீது ஏன் இந்த கொலை வெறிப் பாய்ச்சல்?

பாட்டெழுத தெரியாதவனுக்கு பாரத ரத்னா போன்ற விருதுகளும் தரத் தகுமா?

எழுதியவர் : பழனி ராஜன் (21-Jan-18, 6:52 pm)
பார்வை : 439

மேலே