அலை பாயுதே நெஞ்சம்

கலையாத ஓர்கனவில் லைகலைந் தேபோம்
நிலையா துதுயிலில்நீ நித்தம்கண் டாலும்
அலைகடல் பேரலையும் தோன்றி மறையும்
நிலையாமை யேஉல கன்றோ அறிந்தும்
அலைபாயு தேபாழ்நெஞ் சம் .

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jan-18, 8:23 am)
பார்வை : 131

மேலே