அலை பாயுதே நெஞ்சம்
கலையாத ஓர்கனவில் லைகலைந் தேபோம்
நிலையா துதுயிலில்நீ நித்தம்கண் டாலும்
அலைகடல் பேரலையும் தோன்றி மறையும்
நிலையாமை யேஉல கன்றோ அறிந்தும்
அலைபாயு தேபாழ்நெஞ் சம் .
ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
கலையாத ஓர்கனவில் லைகலைந் தேபோம்
நிலையா துதுயிலில்நீ நித்தம்கண் டாலும்
அலைகடல் பேரலையும் தோன்றி மறையும்
நிலையாமை யேஉல கன்றோ அறிந்தும்
அலைபாயு தேபாழ்நெஞ் சம் .
ஒரு விகற்ப பஃறொடை வெண்பா