அகமும்,புறமும்
நீ யார் என்பதை
உன் உள்ளம் அறியும்
உள்ளம் மட்டுமே அறியும்
அப்படி இருக்கையில்
அகத்தில் அடைந்து கிடைக்கும்
இருளை போக்காது
புறத்தே எத்தனை
உயர்ந்த தூய வெண்ணிற
ஆடை உடுத்தி என்ன பயன்
அகத்தின் அழகு முகத்தில்
தெரிந்துவிடுமே