அகமும்,புறமும்

நீ யார் என்பதை
உன் உள்ளம் அறியும்
உள்ளம் மட்டுமே அறியும்
அப்படி இருக்கையில்
அகத்தில் அடைந்து கிடைக்கும்
இருளை போக்காது
புறத்தே எத்தனை
உயர்ந்த தூய வெண்ணிற
ஆடை உடுத்தி என்ன பயன்
அகத்தின் அழகு முகத்தில்
தெரிந்துவிடுமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jan-18, 10:27 am)
பார்வை : 95

மேலே