சராசரி மனிதன்

பெண்ணே!
"என் மனமெல்லாம்
நீ தான் இருக்கிறாய் "என்று
பல முறைச் சொல்லியும்
நீ
நம்பவே இல்லை.....
நான்
'அனுமான் போல்
அவதாரமாய்' இருந்திருந்தால்
மனதைக் கிழித்துக்
காட்டியிருப்பேன்....
நான்
'சராசரி மனிதனாயிற்றே!'
அதனால்தான்
இருந்தக் காட்டினேன்...!

எழுதியவர் : கவிதை ரசிகன் (23-Jan-18, 10:58 am)
Tanglish : sarasari manithan
பார்வை : 120

மேலே