விவ சாயம்

முகசாயம் பூசி நடிப்பவன்
சிரிக்கிறான் !
விவசாயம் பார்த்து உழைப்பவன்
அழுகிறான் !
உழவின் அருமை புரியாத
உலகிலே....

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (23-Jan-18, 6:35 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 338

மேலே