போதும்.....
இன்று இயக்கலைக்கு வந்த சில பெண்கள்தான்......!
பல ஆண்களின் இயல்பு வாழ்க்கையே இயங்கா வாழ்க்கையாக மாற்றிவிட்டார்கள்......!
போதும் இன்நிலை வாழட்டும் ஆண்கள் அழிய போகின்ற கொஞ்சம் நாளை.....!
வாழ விடுங்கள் வாழ்க்கை இதுதான என்பதை புரிய முயலுங்கள்.....!
என்றும் எம் உயிர் தமிழோடு....
சோ.முத்துப்பாண்டி.