முரண்

அழும்போது ஏன் அழுதுகொண்டே இருக்கிறாய் என்றும் சிரிக்கும் போது ஏன் சிரித்துக் கொண்டே இருக்கிறாய் என்றும் சொல்லும் முரண்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம்.
எனக்கு பிடித்தபடி வாழ்ந்தால் நான் பொல்லாதவன் அவர்களுக்கு பணிந்து நடந்தால் நான் நல்லவன்
இப்படி பெரும் நல்லவன் என்ற பெயருக்கு பதில் சிரித்துக்கொண்டே பைத்தியம் என்ற பெயரிலேயே வாழ்ந்து விடுகிறேன் எவனை பற்றியும் கண்டுகொள்ளாமல்......

எழுதியவர் : சந்தோஷ் (27-Jan-18, 1:49 pm)
Tanglish : muran
பார்வை : 189

மேலே