நான் ஈன்ற கவிதை

எழுதத் துடிக்கும் போது மட்டும் எனக்கு கோபமும் வார்த்தைகளும் பொங்கி வழியும் எதிர்த்து பேச வாய் மட்டும் வருவதில்லை...
எழுத்து என்னை பட்டை தீட்டுகிறது நான் எழுத்தை பட்டை தீட்டுகிறேன்..
என் எழுதுகோளில் சூழ் கொண்ட எழுத்துகள் பிறக்கின்றன வேலைதாளில் எழுத்துகளாய்...
தாய்மையை புரிந்து கொண்டேன் கவிதைகளை ஈன்றதால்...

எழுதியவர் : சந்தோஷ் (27-Jan-18, 2:02 pm)
பார்வை : 91

மேலே