வெறுப்புத் தீ

உன் விழி பற்ற வைத்த நெருப்பில்
என் சிந்தை பற்றி எறியுதே!
யாக்கை வெந்து சாகுதே!
மனம் நொந்து வேகுதே!
கயல் சாம்பலானதே!
இதழ் வறழ் பாலையானதே!
நடை கற் பாறையானதே!
கரம் தொடுக்கும் எழுத்தும் நின்று போனதே!
உயிர் எங்கோ பறந்து போனதே!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (1-Feb-18, 8:17 am)
பார்வை : 502

மேலே