காத்திருந்த நிமிடங்கள்

எனது இரவு பொழுதை களவாடி சென்ற தேவதையே!
முடிவிலியாய் போன
இரவின் நீளத்தை அந்த வின்மீன்களிடம்
கேட்டு பார்!
அதிகாலை வேளையில் ஆதவனாய் உதயமாகும்
உனது முகம் கான கழித்த நிமிடங்களின் வேதனையை அது தெரிவிக்கும்!

எழுதியவர் : சுதாவி (6-Feb-18, 5:46 am)
பார்வை : 884

மேலே