விழியே கவியெழுது

விழியே கவியெழுது நீ மௌனத்தால் சில காதல் வரி எழுது

அன்பே உனக்காக காத்திருக்கிறேன் உன் பார்வையிலே என்னை பார்த்தெழுது

கண்ணே கலங்குதடி உன்னை காணாமல் என் நிஜத்தில் உன் நிழலெழுது

வாடிப்போய் உன் முன்னே வந்திருக்கிறேன் உன் வார்த்தைகளை என் வாசமாக வசைப்படுத்தி எழுதடி என் இனியவளே .


படைப்பு
எழுத்து ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (6-Feb-18, 9:47 pm)
பார்வை : 698

மேலே