காதலின் தீபம் 8

வெட்டப்பட்ட
மரக்கிளையின்
இலைகள் காற்றுக்கு
தலையசைப்பதைப்போல்
நீ என்னை மறந்த பின்பும்
என் மனது
உன் பேரை மறக்காமல்
சொல்லிக்கொண்டே தான்
இருக்குது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (11-Feb-18, 1:57 am)
பார்வை : 443

மேலே