பிரிவு
உன் சுவாசம் கலந்த காற்றில்
நானும் உணர்கிறேன்
உன்னுள் என் இருப்பை.,
இன்னும் சில நாளில்
நீ இல்லாத என்
இருப்பு
உன்நினைவுகளுடன் மட்டுமே.!உள்ளம் எரிக்கும் உன்
நினைவுகளை
குளிர்விக்க,
என் வலி தீர என்று
பதில் கூறுவாய்.?,,,,,
உன் சுவாசம் கலந்த காற்றில்
நானும் உணர்கிறேன்
உன்னுள் என் இருப்பை.,
இன்னும் சில நாளில்
நீ இல்லாத என்
இருப்பு
உன்நினைவுகளுடன் மட்டுமே.!உள்ளம் எரிக்கும் உன்
நினைவுகளை
குளிர்விக்க,
என் வலி தீர என்று
பதில் கூறுவாய்.?,,,,,