தன்னிச்சை
அடுமனையில் கொப்பளிக்கும்
எண்ணெயுடன் புணர்ந்த ரொட்டித்துண்டு போல்,
அரைவேக்காடு பூசிக் கீச்சகம் கிறுக்கிக்கொள்கிறது
நிதம் என் தன்னிச்சை.
அடுமனையில் கொப்பளிக்கும்
எண்ணெயுடன் புணர்ந்த ரொட்டித்துண்டு போல்,
அரைவேக்காடு பூசிக் கீச்சகம் கிறுக்கிக்கொள்கிறது
நிதம் என் தன்னிச்சை.