தன்னிச்சை

அடுமனையில் கொப்பளிக்கும்
எண்ணெயுடன் புணர்ந்த ரொட்டித்துண்டு போல்,
அரைவேக்காடு பூசிக் கீச்சகம் கிறுக்கிக்கொள்கிறது
நிதம் என் தன்னிச்சை.

எழுதியவர் : சக்தி கேஷ். (17-Feb-18, 6:44 pm)
சேர்த்தது : சக்தி கேஷ்
பார்வை : 127

மேலே