சாெந்தம்

சாெந்தங்களை இழந்ததால்
கிடைத்த தனிமை
காெடுத்தது வறுமை
பெற்ற கடன் மறந்த பிள்ளைகள்
உறவுகளின் உதாசீனங்கள்
தலை சாய்க்க இடமில்லை
பசியாற்ற உணவுமில்லை
வேற்றுமை வாழும் உலகில்
கசந்தது வாழ்க்கை
வெறும் கையே சாெந்தம்

எழுதியவர் : அபி றாெஸ்னி (18-Feb-18, 11:17 pm)
பார்வை : 87

மேலே