கோபம் கொள்ளாதே

இலையை கிழித்த
காற்றிடமும் !

தவறுகளில்
இடைமறிக்கும்
உறவுகளிடமும் !

இவைகள்
ஏதோவொன்றை
உணரத்துகின்றது
உலகுக்கு !

எழுதியவர் : விஜயகுமார்.துரை (19-Feb-18, 10:45 am)
பார்வை : 189

மேலே