உலகம்

அந்த தொடர்வண்டி
பயணத்திலே
தன்னிலை மறந்து
என் தோளில் சாய்ந்து
நீ உறங்கியப்போது
வெளி கண்கள்
நம்மை காதலர்களாவே
நினைத்திருப்பார்களே
தவிர
அதையும் தாண்டி
ஒரு நட்பு
ஒரு சகோதரத்துவம்
இவைகளேல்லாம்
அவர்கள் நினைவுக்கு
வந்தே இருக்காது
பாழாய் போன உலகம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (20-Feb-18, 8:18 am)
Tanglish : ulakam
பார்வை : 343

மேலே