என்னவள்
ஏஞ்சலாக இருந்தலும்
ஏலியனாக இருந்தலும்
அவளை பார்த்ததுமே
மெய் மறந்து
பசி மறந்து
ஏன்
இந்த உலகத்தையே மறந்து
கவிஞனை மிஞ்சுமளவுக்கு
கவி படுவார்கள்
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
- ஸ்ரீவி.கிருஷ்ணா ஜெ.